சிறுகதை, தமிழ்

கிணற்றுத்தவளை

அந்த கிணற்றை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முப்பத்தியோரு வயதான குழந்தை, வெயில். வாகன வெளிச்சத்தை கண்கொட்டாமல் பார்க்கும் ஒரு முயல்குட்டியைப் போல தொடர்ந்து சில நொடிகள் தன்னிலை மறந்து போனான். நினைவு வந்த பின் தன் சைக்கிளில் டக்கடித்து மேலேறி அமர்ந்தான். சில...
தமிழ், நாட்டுநடப்பு

பாரதமும் சதுரங்கமும்

ஏழாம் நூற்றாண்டில் அன்றைய பாரத தேசத்தில் உருவான சதுரங்க விளையாட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவி பின்பு ஐரோப்பாவைச் சென்றடைந்தது. பல மாற்றங்களுக்கு உள்ளாகி, மெருகேற்றப்பட்டு இன்றைய தினம் நாம் பார்க்கும் செஸ்(Chess) விளையாட்டு உருவாகியது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளாக சர்வதேச...