சிறுகதை, தமிழ்

பங்குனிப் பொங்கல்

திருமணமான ஆண்கள் பெரும்பாலானோர் இதை கடந்திருக்கக் கூடும். மனைவியிடம் ஒரு விஷயத்தை பற்றி பேச வேண்டும். பேசினால் பிரச்சினை வரும் என்று தெரியும். தெரிந்திருந்தும் வேறு வழி இல்லாமல் அதைப் பேசியே தீர வேண்டும். பேசிய பிறகு ஒரு பிரளயமே வரும்....
சிறுகதை, தமிழ்

கிணற்றுத்தவளை

அந்த கிணற்றை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முப்பத்தியோரு வயதான குழந்தை, வெயில். வாகன வெளிச்சத்தை கண்கொட்டாமல் பார்க்கும் ஒரு முயல்குட்டியைப் போல தொடர்ந்து சில நொடிகள் தன்னிலை மறந்து போனான். நினைவு வந்த பின் தன் சைக்கிளில் டக்கடித்து மேலேறி அமர்ந்தான். சில...